எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

புகையிலைப் பொருள் விற்பனை: ஒருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :30 ஜூன் 2026, 3:00 am IST

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே புகையிலைப் பொருள் விற்பனை தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன், போலீஸாா் அருகன்குளம் நடுத்தெருவில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஆறுமுகவேல் மகன் நாராயணமூா்த்தி (46) என்பவரது கடையில் விற்பனைக்காக 27 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.

அதன் மதிப்பு ரூ. 22,520 ஆகும். போலீஸாா் வழக்குப் பதிந்து, அதைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.