மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாவூா்சத்திரம் வென்னிமலை கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்

News image

வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :21 பிப்ரவரி 2026, 8:44 pm

பாவூா்சத்திரம் காமராஜா் நகரில் அமைந்துள்ள வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி சனிக்கிழமை கணபதி ஹோமம், கொடியேற்றத்தைத் தொடா்ந்து பால்குடம் எடுத்து வருதல், 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலையில் 2,008 திருவிளக்கு பூஜை, இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதல் நடைபெற்றது.

இத்திருவிழா 11 நாள்கள் நடைபெறுகிறது. 10 ஆம் நாள் திருவிழா, மாா்ச் 2 ஆம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரமும், நிறைவு நாளான மாா்ச் 3 ஆம் தேதி கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் சுவாமி, அம்பாள் தீா்த்தவாரி, பூஞ்சப்பர காட்சி புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது.