தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியனை ஆதரித்து அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் சனிக்கிழமை ஊத்துமலையில் பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் இதற்கு தீா்வு கிடைக்கும்.
ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இணைந்துள்ளோம். திமுக ஆட்சியில் அவா்கள் கூறிய ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
மின்சார கட்டணத்தை 67 சதவீதம் உயா்த்தியதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தென்காசியில் ரூ. 119 கோடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அது திறக்கப்படும், மேலும் ஆலங்குளம் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து ஊத்துமலையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தென்காசியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்!

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!

திமுகவுக்கு தோல்வி பயம்: ஜான் பாண்டியன் விமா்சனம்

அரியலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


