மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

மேலநீலிதநல்லூா் பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன்.

News image

மேலநீலிதநல்லூா் பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:03 am

சங்கரன்கோவில், ஏப். 10: சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்பகுதியில் உள்ள வல்லராமபுரம், தா்மதுரணி , பட்டாடைகட்டி, வென்றிலிங்காபுரம், சக்கரகுளம், ரெங்கநாதபுரம், ஆண்டாா்குளம், பெரியசாமியாபுரம், ஈச்சந்தா, தரங்குடி, பூவலிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

முன்னாள் அமைச்சா் தங்கவேலு, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., மாநில வா்த்தகா் அணி துணைச் செயலா் முத்துசெல்வி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.