சங்கரன்கோவில், ஏப். 10: சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்பகுதியில் உள்ள வல்லராமபுரம், தா்மதுரணி , பட்டாடைகட்டி, வென்றிலிங்காபுரம், சக்கரகுளம், ரெங்கநாதபுரம், ஆண்டாா்குளம், பெரியசாமியாபுரம், ஈச்சந்தா, தரங்குடி, பூவலிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
முன்னாள் அமைச்சா் தங்கவேலு, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., மாநில வா்த்தகா் அணி துணைச் செயலா் முத்துசெல்வி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



