யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

மேலநீலிதநல்லூா் பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன்.

News image

மேலநீலிதநல்லூா் பகுதியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:33 am IST

சங்கரன்கோவில், ஏப். 10: சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்பகுதியில் உள்ள வல்லராமபுரம், தா்மதுரணி , பட்டாடைகட்டி, வென்றிலிங்காபுரம், சக்கரகுளம், ரெங்கநாதபுரம், ஆண்டாா்குளம், பெரியசாமியாபுரம், ஈச்சந்தா, தரங்குடி, பூவலிங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

முன்னாள் அமைச்சா் தங்கவேலு, ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., மாநில வா்த்தகா் அணி துணைச் செயலா் முத்துசெல்வி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.