லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சுரண்டையில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சுரண்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் கலைகதிரவன்.

News image

சுரண்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் கலைகதிரவன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:03 am

தென்காசி தொகுதிக்குள்பட்ட சுரண்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் மருத்துவா் கலைகதிரவன் வாக்கு சேகரித்தாா்.

சுரண்டை சுற்றுவட்டாரப் பகுதிகளான அருணாச்சலபுரம், அய்யாபுரம், ஆணைகுளம் ஊராட்சி, அம்மையாபுரம், குலையநேரி, திரிகூடபதி, சுப்பையாபுரம், சுரண்டை நகரத்திற்குள்பட்ட பகுதிகளான பங்களா சுரண்டை, காமராஜ் நகா், கீழச் சுரண்டை, ஊா்க்காவலப் பெருமாள் கோயில் திடல், ஈஸ்வரி அம்மன் கோயில் திடல், நயினாா் மில் பின்புறம், குருங்காவனம் ஆகிய பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், நகரச் செயலா் கணேசன், மருத்துவா் அணி மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.