திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எம்ஜிஆருக்கும் விஜய்க்கும்தான் யுத்தம்; இறுதியில் இவரே வெல்வார்: இன்பதுரை எம்.பி.

அதிமுக எம்எல்ஏ-க்களை இழுத்து எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்க முதல்வர் விஜய் முயல்வதாக அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றச்சாட்டு

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 12:33 pm IST

அதிமுக எம்எல்ஏ-க்களை இழுத்து கட்சியை பலவீனப்படுத்த தவெக தலைவரும் முதல்வருமான விஜய் முயல்வதாக அதிமுக எம்.பி. இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசியல் எம்ஜிஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே நடைபெறும் யுத்தம் ஆகும்.

அதிமுக எம்எல்ஏ-க்களை இழுத்து எடப்பாடியாரை பலவீனமாக்கி எம்ஜிஆரின் மரபை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் விஜய் முயல்கிறார். ஆனாலும் இறுதியில் எம்ஜிஆரே வெல்வார் என்று தெரிவித்துள்ளார்.

Summary

AIADMK MP Inbadurai alleges that CM Joseph Vijay is attempting to weaken Edappadi Palaniswami by poaching AIADMK MLAs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.