திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெகவில் இணைந்த அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள்!

அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தது பற்றி...

News image

தவெகவில் பிற கட்சியினர் இணையும் நிகழ்வு... - X

Updated On :28 மே 2026, 11:47 am IST

அதிமுகவைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று தவெகவில் இணைந்தனர்.

சென்னை பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் தவெகவில் இணைந்தனர்.

தவெகவுக்கு இதுவரை தொழிற்சங்கம் இல்லாத நிலையில், தற்போது அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் இணைந்துள்ளதால் தவெகவில் புதிய தொழிற்சங்கம் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இன்று நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, வெங்கட ரமணன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ளனர்.

Summary

AIADMK Union people joins TVK today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.