திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னையில் சூறைக்காற்று: விமானங்கள் தாமதம்!

சென்னையில் சூறைக்காற்று வீசியதால் விமானங்கள் தாமதமாக புறப்படுவது பற்றி...

News image

ஏர் இந்தியா விமானம் - கோப்புப்படம்

Updated On :23 மே 2026, 1:23 pm IST

சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னையில் விமான நிலையம் உள்ள மீனம்பாக்கம், மெரீனா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று காலை சூறைக்காற்று வீசியது.

இதனால் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன, தரையிறங்கின.

சென்னை மீனம்பாக்கம் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 10 விமானங்கள் தாமதம்

ஹைதராபாத்தில் இருந்து வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்குச் சென்றது. அதேபோல துபை, அபுதாபியில் இருந்து வந்த விமானங்கள் சூறைக்காற்றால் சென்னையில் தாமதமாக தரையிறங்கின.

சென்னையில் இருந்து தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, கோவை, மதுரைக்குச் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

Summary

Gale-force winds in Chennai: Flights delayed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.