திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆம்புலன்ஸ் ஜீப் சேவையை தொடக்கிவைத்து இயக்கிப் பார்த்த முதல்வர் விஜய்!

ஆம்புலன்ஸ் ஜீப் சேவையை முதல்வர் விஜய் தொடக்கிவைத்து இயக்கிப் பார்த்ததைப் பற்றி...

News image

ஆம்புலன்ஸ் ஜீப் சேவையைத் தொடக்கிவைத்து இயக்கிப் பார்த்த முதல்வர் விஜய்.

Updated On :20 மே 2026, 11:05 am IST

ஊரக நலப்பணி இயக்கத்திற்கு 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடக்கிவைத்து, அவற்றில் ஒரு வாகனத்தை இயக்கிப் பார்த்தார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலக நுழைவுவாயில் அருகில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்கு ரூ. 2.90 கோடியில் 40 புதிய வாகனங்கள் புதியதாக வாங்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை இன்று காலை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார். வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கிய விஜய், அதில் ஒரு வாகனத்தை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்தார்.

Summary

Tamil Nadu Chief Minister C. Joseph Vijay inaugurated a fleet of 40 ambulance jeeps, valued at ₹2.90 crore, by test-driving one of the vehicles.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.