திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவிக நகர் தொகுதியில் தவெக வெற்றி! பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 3-ம் இடம்!

திருவிக நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெற்றி...

News image

தவெக வேட்பாளர் பல்லவி - EC

Updated On :4 மே 2026, 3:54 pm IST

சென்னை திருவிக நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் பல்லவி வெற்றி பெற்றுள்ளார்.

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அதிமுக சார்பில் திருவிக நகர் தொகுதியில் போட்டியிட்டார். திமுக சார்பில் கே.எஸ். ரவிச்சந்திரன், தவெக சார்பில் பல்லவி ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் பல்லவி வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கே.எஸ். ரவிச்சந்திரன் 2-ம் இடம் பெற்றுள்ளார். பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 3-ம் இடத்தில் இருக்கிறார்.

தேர்தல் ஆணைய விவரங்களின்படி 16ம் சுற்று முடிவில் பல்லவி 22,164 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Summary

TVK Wins in ThiruViKa Nagar Constituency; Porkodi Armstrong Takes 3rd Place

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.