சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நெல்லை இருட்டுக் கடை அல்வாவின் விலை ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று திருநெல்வேலி அல்வா. வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, தயாரிப்புப் பணிகள் இன்றுடன் நிறுத்தப்படுவதாக ‘சாந்தி ஸ்வீட்ஸ்’ கடை தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பாடு காரணமாக, அல்வா உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு உணவகங்கள் செயல்படாமல் இருந்து வரும் நிலையில், அல்வா விற்பனையும் பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக, நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வாவின் விலை ஏற்றப்பட்டுள்ளது.
நெல்லை இருட்டுக்கடை அல்வாவின் விலையானது, ஒரு கிலோ ரூ. 400-ல் இருந்து ரூ. 440 ஆக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
பாரம்பரியமான செய்யப்படும் அல்வா தொழில் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.
Summary
Due to the shortage of cooking gas cylinders, the price of rice and halva in the dark shop has been increased.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

வணிக கேஸ் சிலிண்டா் தட்டுப்பாடு: சூடு பிடிக்கும் விறகு விற்பனை; டன் ரூ.4,000 தாண்டியது

எரிவாயு தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதி: பெருந்துறையில் தேனீா் விலை உயா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



