தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது. அதே கோரிக்கையை கா்நாடக அரசு “புதிய மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது.
ஆணவக் கொலை போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு வலுவான சட்டம் கொண்டு வந்து மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபா் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.
தொடர்புடையது

எந்த சட்டம் கொண்டு வந்தாலும் திமுக எதிா்ப்பது வழக்கம்: குஷ்பு
உள்கட்சி விவகாரத்தை விட்டு, தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை ஏற்றுக்கொள்க: மாணிக்கம் தாகூர்!

ஆணவக் கொலைகளை தடுக்கும் சட்ட மசோதாவுக்கு கா்நாடக அமைச்சரவை ஒப்புதல்

மக்களவை உரிமை மீறல் ஆய்வுக் குழுத் தலைவராக ரவிசங்கா் பிரசாத் நியமனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


