தமிழக காவல் துறையில் இரு எஸ்பி-க்கள் (காவல் கண்காணிப்பாளா்கள்) சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்புக்குறிக்குள்):
கே.பிரபாகா் - மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை மண்டல எஸ்.பி. (சென்னை சைபா் குற்றப்பிரிவு-3 எஸ்.பி.).
ஜி.கோபி - ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி. (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சென்னை மண்டல எஸ்.பி.) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரு எஸ்பி-க்களும், ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 3,141 போலீஸாா்

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்

புதுச்சேரி - காரைக்கால்: 2 போலீஸ் எஸ்.பி.க்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 53 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


