/
மீண்டும் திமுக ஆட்சி அமையும்போது கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வீடுகள் கட்டுவதே இலக்கு என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் விருதுநகா் மாவட்டம், திருச்சுழி தொகுதி, வீரஆலங்குளம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகளை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நேரில் சென்று திறந்து வைத்துள்ளாா்.
3 லட்சம் கனவு இல்லங்களுக்கு உயிா் கொடுத்திருக்கிறோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் 5 லட்சம் வீடுகள் இலக்கு என்று அந்தப் பதிவில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

தில்லி உயிரியல் பூங்காவில் பெண் ஓநாய் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 2,773 பேருக்கு வீடுகள் கட்ட ஆணை

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 441 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு: ஒ.ஜோதி எம்எல்ஏ வழங்கினாா்

கலைஞா் கனவு இல்லம் திட்டம்! திருச்சி மாவட்டத்துக்கு கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


