சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் விரைவு ரயில் மார்ச் 19 முதல் வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது வாரத்திற்கு 3 நாள்கள் இயக்கப்படும் ரயிலானது இனி சனிக்கிழமை தவிர அனைத்து நாள்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
இந்த ரயில், தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை வரை இந்த ரயிலில் வந்து பின்னர் அங்கிருந்து செங்கோட்டை பயணிகள் ரயிலில் தென் மாவட்டங்களுக்குச் செல்லலாம்.
சென்னை - போடிநாயக்கனூர் விரைவு ரயிலானது சென்னை சென்ட்ரலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடிநாயக்கனூர் சென்றடைகிறது.
Summary
Southern Railway has announced that the Chennai Central–Bodinayakkanur Express will operate six days a week starting from March 19.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்

பொறியியல் பணி: பாலக்காடு டவுன் விரைவு ரயில் போத்தனூா் வழியாக இயக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



