கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் எல்லைத்தாண்டி தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
6 ரோந்துப் படகில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக எல்லைக்குட்பட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை விரட்டி அடித்ததாக புகாரில் கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, தமிழக எல்லைக்குள் நுழைந்து கற்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை அத்துமீறி நுழைந்தது மட்டுமின்றி, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டத்திற்குரியது எனவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Sri Lankan Navy attacks Tamil Nadu fishermen
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓமன் கடல் பகுதியில் அமெரிக்க தாக்குதலில் மாயமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு

தமிழக காவல்துறையின் முதல் பெண் காவலா் மறைவு!

விசிக, ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு!

இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்து வந்த தமிழக மீனவர்கள்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!





