ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சேலத்தில் ஜன நாயகன்! ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வழங்கி ஆரவாரம்!

சேலத்தில் ஜன நாயகன் திரைப்படக் கொண்டாட்டம் பற்றி...

Jana nayagan release celebration in salem

சேலத்தில் ஜன நாயகன் திரைப்படக் கொண்டாட்டம் - DIN

Published On :23 ஜூலை 2026, 10:55 am IST

சேலத்தில் ஜன நாயகன் திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வழங்கி ஆரவாரம் செய்தனர்.

தற்போதைய தமிழக முதல்வர் நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் வெளிவருவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்த நிலையில் பெருத்த வரவேற்போடு இன்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.

சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தியேட்டரில் காலை முதலே ரசிகர்கள் கூடத் தொடங்கினர். தாரை, தப்பட்டை, மேளதாளம் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம் களை கட்டியது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு மிகப்பெரிய கேக் வெட்டி ரசிகர்களுக்கு கேக் வழங்கி மகிழ்ந்தார்.

Story image

தொடர்ந்து விஜய்யின் பாடலுக்கு ரசிகர்கள் ஆட்டம் போட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும் சிலர் பட்டாசுகளை கையில் கொளுத்தியபடி நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திரைப்படம் 9 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையிலும் காலை 6 மணி முதலே சேலம் திரையரங்கின் முன்பு ஜன நாயகன் திரைப்பட விழா கொண்டாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Jana nayagan release celebration in salem

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.