ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்லையில் களைகட்டிய ஜன நாயகன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

நெல்லையில் ஜன நாயகன் பட வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடியது பற்றி...

jana nayagan release celebrated by vijay fans in nellai

நெல்லையில் களைகட்டிய ஜன நாயகன் - DIN

Published On :23 ஜூலை 2026, 11:01 am IST

நெல்லையில் ஜன நாயகன் படத்தை ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர்.

இயக்குர் எச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவான ஜன நாயகன் திரைப்படம் பல்வேறு பிரச்னைகளைக் கடந்து இன்று (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியானது.

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல்நாள் முதல் காட்சி திரையிடப்பட்டது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4.30 மணிக்கே ஜன நாயகன் திரையிடப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஜன நாயகன் திரைப்பட வெளியீட்டை ரசிகர்களும் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி நெல்லையில் ஜன நாயகன் படத்தை ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர்.

Story image

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் கூடியதால் நெல்லை மாவட்டமே மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

நெல்லை சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள முத்துராம் தியேட்டரில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி முதல்வர் விஜய்யின் பாடலை பாடவிட்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

இந்த படம் சாதனை படைக்க வேண்டும் என்றும் ஆனால் எங்கள் தளபதியின் கடைசி படம் இது என்பது எங்களுக்கு மிகுந்த கவலையாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

Summary

Jana nayagan release celebrated by vijay fans in nellai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.