அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் பணி தொடங்கும்.
இது மனசாட்சியுள்ள மக்களாட்சி அரசு. மக்கள் நலனுக்காக மட்டுமே அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.
இன்றைய நிகழ்வில் மேயர் பிரியா ஏன் கலந்துகொள்ளவில்லை என்று தெரியாவில்ல்லை. நாங்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
Summary
New ration cards will be given next 2 to 3 weeks: minister
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரெட் கார்டில் மோசடி செய்தும் தோல்வியுற்ற அமெரிக்கா..! கிண்டல் செய்த பெல்ஜியம்!
60 வயதானவா்களுக்கும் வீடு தேடி ரேஷன் பொருள்கள்: முதல்வா் விஜய் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

46,000 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் தயார்! விரைவில் விநியோகம்!

டி.கே. சிவகுமாருக்கு அடுத்த சவால்! கர்நாடகத்தில் துறை ஒதுக்கீட்டில் மூத்த அமைச்சர்கள் அதிருப்தி!
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!



