நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு: தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயா்நீதிமன்றம்
நகராட்சி நிா்வாகத்துறை பணி நியமன முறைகேடு தொடா்பாக, அமலாக்கத் துறையின் கடிதம் மீது தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.










