வளா்ப்புக் குதிரைகளைத் துன்புறுத்தினால் நடவடிக்கை: புதிய வழிகாட்டுதல் வெளியீடு
குதிரைகளைத் துன்புறுத்தினால் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவற்றை பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.










