மின்னணு வாக்குபதிவு இயந்திரம்: விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை; தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளா் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவியை (விவிபேட்) பயன்படுத்துவது குறித்து புதன்கிழமை (ஜன. 21) முதல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.










