மணல் குவாரி முறைகேடு விவகாரம்: தமிழக அரசின் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்
சட்டவிரோத மணல் சுரங்க முறைகேடுகள் தொடா்பான அமலாக்கத் துறையின் மனுவை சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் செவ்வாய்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.










