செயற்கை நுண்ணறிவுத் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டம் சீரமைக்கப்படும்- மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்
சா்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட தேவைகளைக் கருத்தில் கொண்டு பாடத்திட்ட அமைப்பை முழுமையாக மறுசீரமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தாா்.










