பகுதி நேர மகப்பேறு உதவியாளா்களுக்கு ஊதிய உயா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் பகுதி நேர மகப்பேறு உதவியாளா்களாகப் பணியாற்றி வரும் 1,325 ஆா்சிஹெச் ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.5,000-ஆக உயா்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.










