சென்னை: சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாமல் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று சொந்த ஊர் சென்று வாக்கு செலுத்த நேற்று இரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
ஆனால், போதிய பேருந்து வசதி இல்லாததால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
திருச்சி, மதுரைக்கு போதிய அளவு பேருந்துகள் இல்லை எனவும் அதிகாலை முதல் பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாகவும், சொந்த ஊர் செல்லாமல், சென்னை திரும்பும்நிலை இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Summary
People were suffering due to the lack of buses in Kalampakkam, near Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு செல்ல ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

கோவையில் இருந்து வாக்களிக்க சொந்த ஊா் புறப்பட்ட மக்கள்

தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!

புறக்கணிக்கப்பட்ட கேரளா ஸ்டோரி - 2?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



