/
சென்னை ஜாம் பஜாரில் வளா்ப்பு நாய் கடித்து பெண் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
திருவல்லிக்கேணி திருநாவுக்கரசு தெருவைச் சோ்ந்தவா் இ.சந்திரா (50). இவா் ஜாம் பஜாா் வரத பிள்ளைத் தெரு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி அருகே வியாழக்கிழமை நடந்து சென்றபோது, அந்தப் பகுதயில் வசிக்கும் ஒரு குடும்பத்தினா் வளா்க்கும் நாய் சந்திராவைத் கடித்தது. பொதுமக்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து சந்திரா, ஜாம் பஜாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!

திருமணமான பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

ஓட்டப்பிடாரம் அருகே வளா்த்த நாய் கடித்து மாணவி உயிரிழப்பு

கம்போடியாவில் இருந்து வந்த 9 பேரிடம் விசாரணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


