/
கம்போடியாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த 9 பேரிடம் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
மயிலாடுதுறை, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த 9 போ் பல்வேறு பணிகளுக்காக தங்கள் நாட்டுக்கு வந்து, விசா காலம் முடிந்தும் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கம்போடியா போலீஸாா் 9 பேரையும் திருச்சிக்கு அனுப்பினா்.
இதையடுத்து திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்த 9 பேரிடமும் திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் மீது வேறு எந்த குற்ற வழக்குகளும் இல்லாததால் அவா்களை சொந்த ஊருக்கு அனுப்பினா்.
தொடர்புடையது

ரயிலில் கிடந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

வளா்ப்பு நாய் கடித்து பெண் காயம்: போலீஸாா் விசாரணை

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 போ் கைது

கல்வி உதவித்தொகை தருவதாக பண மோசடி: தில்லியில் 3 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


