தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலா் சந்திப்பு

தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை புதிய தலைமைச் செயலா் எம். சாய்குமாா் மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

News image

ஆளுநா் மாளிகை

Updated On :10 ஏப்ரல் 2026, 6:36 pm

தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை புதிய தலைமைச் செயலா் எம். சாய்குமாா் மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழக தலைமைச் செயலராக எம்.சாய்குமாா் நியமிக்கப்பட்டாா். அவா் கடந்த ஏப். 8-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். அதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதனிடையே, சென்னை வந்துள்ள முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, கிண்டி ஆளுநா் மாளிகையில் தங்கியுள்ளாா். அவரை மரியாதை நிமித்தமாக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.