நிபந்தனைகளைப் பூா்த்தி செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மட்டும் மத்திய அரசின் ஓய்வூதியம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசின் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மட்டுமே அதற்கான ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி உள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.










