ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் யாருக்கும் உயிரிழப்பில்லை: மா.சுப்ரமணியன் பேட்டி
ஒடிசா மாநிலத்தில் நேருக்கு நேர் ரயில் மோதி விபத்தில் குறித்து தமிழகத்தை சேர்ந்த நபர்களுக்கு யாருக்கும் உயிரிழப்பு இல்லை என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார்.









