பேரறிவாளன் விடுதலை: என்ன சொல்கிறார் முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன்?
ஏஜி பேரறிவாளனின் வாக்குமூலத்தை அப்படியே எழுதாமல் தவறிழைத்துவிட்ட குற்ற உணர்ச்சியோடு 31 ஆண்டுகாலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் சிபிஐயின் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வி. தியாகராஜன்.










