கயிறு உற்பத்தி செய்யும் 2 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலையிழப்பு: நிவாரணத்தொகை வழங்க கோரிக்கை
கரோனா தொற்று பாதுகாப்பு பொது முடக்கத்தையடுத்து சேலம் மாவட்டம், சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் கயிறு தயாரிக்கும் தொழில்களில் ஈடுபட்டு வந்த 2 ஆயிரம் கூலித்தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.









