2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தமிழகத்தில் 2ஆவது தலைநகர் அரசின் கருத்தல்ல: முதல்வர் விளக்கம்

தமிழகத்தில் 2ஆவது தலைநகர் அரசின் கருத்தல்ல என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

DIN

தமிழகத்தில் 2ஆவது தலைநகர் அரசின் கருத்தல்ல என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 13,999 பயனாளிகளுக்கு ரூ.85.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிகளவில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு தருமபுரியில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ரூ.450 கோடியில் செயல்படுத்த மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தி 3ஆவது மொழியாக வந்த கோவை பள்ளி விண்ணப்பம் போலியானது. போலியான விண்ணப்பம் தயாரித்தவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்ககை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். 

2ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல, அவரவர்களின் தனிப்பட்ட கருத்து. பாடகர் எஸ்.பி.பி. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.