வீதியில் திரியும் மனநிலை பிறழ்ந்தவர்களைப் பாதுகாக்க அவசரத் திட்டம் தேவை
ஊரடங்கு காலத்தில் புதுக்கோட்டை நகரின் வீதிகளில் சுற்றித் திரியும் மன நிலை பிறழ்ந்தவர்களைப் பாதுகாக்க அவசரத் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் வகுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.





_.jpeg)







