கர்நாடகாவில் இருந்து வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் சென்னை வரை: காவிரியின் புதிய பயணம்
வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் சென்னை, எந்த ஆண்டும் இல்லாத வகையில் பெற்ற தாயை இழந்தது போல நிலத்தடி நீரை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறது.












