உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி, பிரெஞ்சு வகுப்புகள் ஏன்? அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்
தமிழ் மொழியின் பெருமையை வெளியே எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால், அங்கு பேசும் மொழி நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே ஹிந்தி, பிரெஞ்சு வகுப்புகள் நடத்தப்படுவதாக தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.










