ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் உணர்வைதான் அரசும் பிரதிபலிக்கிறது: அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.








