மெர்சல் விவகாரம்; எச்.ராஜா மீது வழக்கு பதிவு: நாஞ்சில் சம்பத் வலியுறுத்தல்!
மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்த எச்.ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.








