நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தூத்துக்குடியில் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 300 கிலோ கடல் அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:25 pm

தி. இன்பராஜ்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 300 கிலோ கடல் அட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் பகுதியில் வீடு ஒன்றில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது 300 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன், ரவி ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அட்டையின் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.