கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியை மூட முயற்சி?எம்ஜிஆர் காலத்தில் தொடங்கப்பட்டது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரியை மூடுவதற்கு, அந்த ஆலை நிர்வாகக் குழு முயற்சி மேற்கொள்வது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.










