பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சென்னை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்

கொச்சியிலிருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.25 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டடது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:33 am

PTI

கொச்சியிலிருந்து இன்று காலை சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.25 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டடது.

வருவாய் புலனாய்வு (டி.ஆர்.ஐ) இயக்குநரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடைப்படையில், அவர்கள் கொச்சியிலிருந்து இன்று சென்னை வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

அப்போது நடத்திய சோதனையில், மூன்று பயணிகள் வைத்திருந்த பையிலிருந்து ரூ. 2.25 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே சென்னை வழியே துபை செல்லவிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்டர் என்ற பயணிடமிருந்து நேற்று இரவு, அதி நவீன ஸ்டாலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவர் மாநகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.