அணு உலை விபத்துகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்க தேவையில்லை: இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் சேகர் தகவல்
இந்தியாவில் அணு உலையை நிறுவும் வெளிநாட்டு நிறுவனங்கள், அங்கு ஏற்படும் விபத்துக்களுக்கு பொறுப்பேற்தற்கு தேவையில்லை என இந்திய அணுசக்தி கழகத் தலைவர் சேகர் பாஸு கூறினார்.










