கூடங்குளம்: கேரளாவுக்கு கூடுதல் மின்சாரம் வழங்குவது குறித்து மின்துறையே தீர்மானிக்கும்
கூடங்குளத்திலிருந்து கேரளாவுக்கு கூடுதலாக மின்சாரம் வழங்குவது குறித்து மின்துறையே தீர்மானிக்கும் என பிரமதர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.










