டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சென்னையில் மேலும் 20 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர்: 10,000 பேர் மீட்பு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இன்று மேலும் 20 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:43 am

PTI

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இன்று மேலும் 20 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 10 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் படையின் தலைமை இயக்குநர் ஓ.பி. சிங் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட குழுவினர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. இன்று மழை நீர் வடியத் தொடங்கியதால், மீட்புப் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.