ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சென்னையில் மேலும் 20 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர்: 10,000 பேர் மீட்பு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இன்று மேலும் 20 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,

Updated On :4 டிசம்பர் 2015, 11:06 am

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இன்று மேலும் 20 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 10 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் படையின் தலைமை இயக்குநர் ஓ.பி. சிங் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட குழுவினர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. இன்று மழை நீர் வடியத் தொடங்கியதால், மீட்புப் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.