ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

முன்பதிவு ரத்து: சிறப்பு மையங்களை அமைத்து ரயில்வே உத்தரவு

ரயில்வே முன்பதிவு நிலையங்களில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக சிறப்பு மையங்களை அமைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2015, 12:20 pm

ரயில்வே முன்பதிவு நிலையங்களில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக சிறப்பு மையங்களை அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்குரிய புதிய விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில் ரயில் நிலைய முன் பதிவு மையங்களில், டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்காக சிறப்பு கவுன்டர்களை அமைத்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை விநியோகிக்கும் ஒரு கவுண்டர் சிறப்பு கவுன்டராக மாற்றம் செய்யப்படும். இந்த சிறப்பு கவுன்டர்கள் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்யும் கவுன்டர்கள் இல்லாத இடங்களில், ஒரு முன்பதிவு கவுன்டர்,  ரத்து செய்வதற்கான சிறப்பு கவுன்டராக குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் மாற்றம் செய்யப்படும்.

எனினும், இந்த சிறப்பு கவுன்டர்களில் 24 மணி நேரத்துக்குள் புறப்படும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை மட்டுமே ரத்து செய்ய முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.