ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மழை: தென் மாவட்டங்களுக்கான 12 ரயில்கள் ரத்து

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்களை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2015, 12:34 pm

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் தென்  மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்- தாம்பரம் இடையே ரயில் தண்டவாளங்களில் நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று புறப்பட வேண்டிய 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:

சென்னை - காரைக்கால் பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை- புதுச்சேரி, சென்னை- தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், சென்னை- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை- மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ், சென்னை- திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னை- சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை- காரைக்கால் எக்ஸ்பிரஸ், சென்னை- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.