நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மோடி அரசு அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதிலேயே முனைப்பு காட்டுகிறது: தா.பாண்டியன் பேட்டி

மோடி தலைமையிலான மத்திய அரசு அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதிலேயே...

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:32 am

கே.பி. அம்​பி​கா​பதி

மோடி தலைமையிலான மத்திய அரசு அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதிலேயே முனைப்புகாட்டுவதோடு, உள்ளூர் உழைக்கும் மக்களை பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள விரும்பவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தா.பாண்டியன், நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக மாற்றியமைத்து ரூ.400 கூலியாக வழங்கவேண்டும்,நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகையை தொடர்ந்து வழங்க நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.