ஆடி அமாவாசை: வேதாரண்யம்,கோடியக்கரை கடலில் புனித நீராடல் முன்னோர்களுக்கு நீர் சடங்கு
நாகை மாவட்டம்,வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசை நாளான வெள்ளிக்கிழமை புனித நீராடிய மக்கள்,தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு (தர்ப்பணம்) செய்து வழிபட்டனர்.










