நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:42 am

பெ. விஜயபாஸ்கர்

வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

 இதுதொடர்பாக கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடலூர் மாவட்டத்தில் மானிய விலையில் பொதுமக்களுக்கு மான்ய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளையை சிலர் வணிக நோக்கத்திற்காகவும் வேறு பல இதர நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

 இதுதொடர்பாக கடந்த வாரம் தணிக்கை மேற்கொண்டதில் 33 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பொதுமக்கள் வீட்டு சமையல் உபயோகம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது எனவும், மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.